திரு.நம்பிக்கையாளர் ராகுல் டிராவிட் பிறந்த தினம் இன்று!
January 11, 2019
கட்டுரையாளர்
நிருபன்.மா
பவுலர் வீசும் பந்துகளை கீப்பர் கைவசம் செல்லாமல் எந்த ஒரு பேட்ஸ்மேன் தனது பேட்டில் துல்லியமா மீட் செய்கிறாரோ அவரே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் கூறுவர். அந்த வகையில் ஒரு ஓவரில் ஒரு பவுலர் ஆறுவிதமான (இன் ஸ்விங், அவுட் ஸ்விங், புல்டாஸ், யார்க்கர், பவுன்ஸ்) பந்துகளை வீசினாலும் அதை எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் கிரீஸை விட்டு தாண்டாமல் பந்துகளை தடுத்து நிறுத்தும் தடுப்புச்சுவர் ராகுல் டிராவிட்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் முடிவை மாற்றக்கூடிய மாபெரும் பேட்ஸ்மேன். நேர்த்தியான ஷாட்டுகள், அபாரமான பீல்டிங் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர்
அவருடைய 46 -வது பிறந்ததினம் இன்று..... பிறந்தது, வளர்ந்தது, இந்திய அணியில் இடம்பெற்றது, சாதித்தது, அணித்தலைவரானது, சர்ச்சைக்குள்ளானது என்று பலவற்றை கூறலாம். ஆனால் ஒரு சில விசயங்களை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.
இந்தியபெருஞ்சுவர், தடுப்புச்சுவர் என்று பல புனைப் பெயர்கள் அவருக்கு இருந்தாலும் அவருடைய தந்தை ஜாம்பசை (Glue) தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் "ஜாம்மி" என்ற செல்லபெயர் தான் மிக பிரபலம்.
எல்லாத்துறைகளிலும் எல்லோரும் பொதுவாக கூறுகின்ற கருத்து என்னவென்றால் வாய்ப்புகள் ஒரு முறைதான் வரும் என்று.. ஆனால் ஒரு முறையில் ஒருவரது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவது என்பது மிகச்சாதாரண விசயமல்ல, அதுவும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் முதல் போட்டியிலேயே ஜொலிப்பது என்றால் அது மிகக் கடினம். அதுபோன்றுதான் தனது சர்வதேச ஆட்டத்தை காயமுற்ற வினோத்காம்ளி-க்கு பதிலாக சிங்கப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்கப்பட்டார்.
பெரிதாக அவர் சாதிக்கவில்லை அப்போட்டியில். மீண்டும் வாய்ப்பு வழங்கபடுகிறது மஞ்சரேக்கர் காயமடைகிறார் அந்த இடத்தை சரிசமன் செய்கிறார். இளையராஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் எனக்கு அந்த காலகட்டத்தில் போட்டிக்கு யாரும் இல்லாதது கூட நான் சாதிக்க காரணம் என்று, ஆனால் எல்லோருக்கும் அதுபோல அமையாது. டிராவிட்டுக்கு முட்டுக்கட்டையாக அஜய் ஜடேஜா அரசியல் இருந்தது.
சமீபத்தில் ஓய்வை அறிவித்த தென் ஆப்பிரிக்க வீரர் ஆல்பி மார்கல் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் ஆடியிருக்கிறார். ஆனால் மிகச்சிறந்த வீரர் அவருக்கு இருந்த அதே விமர்சனம் டிராவிட்டுக்கும் இருந்தது, ஒரு நாள் போட்டியில் சோபிக்கமாட்டார் என்பது தான் அது. அதனை உடைத்தெறிந்தார். 1999 உலகக்கோப்பையில் Top Scorer ஆனாலும் சச்சின் டெண்டுல்கர் இவரின் நிதானமான ஆட்டத்தை பார்த்து 3ம் இடத்தில் களம் இறக்க வைத்தது இவரின் முக்கிய மைல்கல்.
டிராவிட் சேஷிங், ஓப்பனர், பார்ட்னர்ஷிப் என்று அனைத்திலும் சிறப்பாக தனது பணியை செய்யக்கூடியவர். கால்பந்து விளையாட்டில் கோல் போடுபவர்களை காட்டிலும் கோல் போடுவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பவர்தான் சிறந்த வீரர், அதுபோன்று அணியின் வெற்றிக்கு அனைத்து தளத்திலும் செயல்பட கூடியவர்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பாலோ ஆன பிறகு மூன்றாம் வீரராக களம் இறக்கப்படும் டிராவிட் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறாவதாக களம் இறக்கப்பட்டு இந்தியாவை வெற்றி பெற செய்தது, அப்போது குஜராத் பூகம்பத்திலிருந்து சோகத்தில் இருந்த இந்தியர்களை சற்று ஆறுதலடைய வைத்தது.
ஒரு மனிதன் 300க்கும் மேற்பட்ட பந்துகள் அதாவது 50ஓவர் பேட்டிங் ஆடுகிறார் என்றால் அது ராகுல் டிராவிட்டால் மட்டுமே முடியும். ராகுல் டிராவிட், லக்ஷ்மணன் இந்திய டெஸ்ட் அணியின் ஜாம்பாவான்கள்.
அவரின் நேர்மைக்கு, திறமைக்கு எடுத்துக்காட்டு என்றால் சமீபத்தில் U19வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது தான். ஆம் அந்த அணிக்கு ராகுல் டிராவிட் தான் தலைமை பயிற்சியாளர்.
இளம் வீரர்களை கண்டறிந்து தேசியஅணிக்கு விளையாடசெய்வதற்கான பொறுப்பு வழங்கபட்டது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதனை திறம்பட செய்து கொண்டு இருக்கிறார் டிராவிட். கருண்நாயர், ரகானே, சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் ஐ.பி.எல்-லில் டிராவிட்டிடம் பாடம் கற்றவர்கள். இங்கிலாந்து டெஸ்டில் 9வது வரிசையில் களம் இறங்கிய ஜெயந்த் யாதவ், சதம் அடித்தவர் பான்ட்டியா போன்றோரை தேசியஅணிக்கு இடம்பெறசெய்தது டிராவிட்டே.
சமீபத்தில் கூட அவருக்கு பெங்களூர் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவிக்க அழைத்தது. ஆனால் டிராவிட்டோ நான் படித்தே பெற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார் இக்காலத்திலும் வெகுமதியை மதிக்காத ஒரு சுடரொளி என்றால் அது ராகுல் டிராவிட்டே....!
இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!

அதிமுக - பாஜக இடையே 19ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க அரசுக்கு பக்கபலமாக இருப்பது என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் இழுபறி; திமுக தரப்பில் காங்கிரசுக்கு 6 இடங்கள் தருவதாகவும், காங்கிரஸ் 8 இடங்கள் கோருவதாகவும் தகவல்!

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்ள தயார் - மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்; விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகம்!

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் சோதனை!

இரட்டை ஆதாய பதவி புகாரில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பு!

திருச்சி விமான நிலையம் வந்தது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் ஒருவரது உடல்; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

"கூட்டணி இல்லாமல் தனித்து நின்றாலும் அதிமுக பெரும் வெற்றி பெறும்!" - அமைச்சர் பாண்டியராஜன்

எச்.வினோத் இயக்கும் தல 59 படம் : 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்!

தமிழகத்தில் சசிகலாவுடன் தான் பாஜக கூட்டணி வைக்க வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் திடீர் பரபரப்பு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்படுகின்றன; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று இறுதிச்சடங்கு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர் சுப்பிரமணியத்தின் உடல் நாளை மதியம் 12 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி வெளியாகிறது!

மார்ச் 10ம் தேதி 43051 மையங்களிலிலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு!

"தீவிரவாத இயக்கங்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது!" - மன்மோகன்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்: ராகுல்

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

உடுமலை பகுதியில் போக்குக்காட்டி வந்த சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை!

"காஷ்மீர் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்!" - பிரதமர் மோடி

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் ஆலோசனை!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுப்ரமணியன் என்பவர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் கூடியது; நிர்மலா சீதாரமன், ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அஜித் தோவால் பங்கேற்பு.

பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: அமித்ஷா

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானைக்கு, கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழு மயக்க ஊசி செலுத்தினர்!

காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

ஜம்மு-காஷ்மீர் விரைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என சூளுரை.

ஜம்மு-காஷ்மீர் அவந்திபுரா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 08 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்!

"புதுச்சேரியில் புது திட்டங்களுக்கு, ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார்!" - குஷ்பு,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

"தலைமை அறிவுறுத்தினால், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்!" - குஷ்பு, காங்கிரஸ்

"கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டும்!" - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

துணைநிலை ஆளுநருக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு.

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த், சிகிச்சைகள் முடிவடைந்ததால் நாளை மறுநாள் (16-02-19) சென்னை திரும்புகிறார்!

ரபேல் விவகாரம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை என ராகுல் புகார்.

காதலர் தினத்தையொட்டி, களைகட்டும் கொண்டாட்டங்கள்; ரோஜா மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை தீவிரம்.

ரஃபேல் விவகாரம் தொடர்பான CAG அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா.

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

60 லட்சம் பேரின் வங்கிக்கணக்கில், இம்மாத இறுதிக்குள் 2,000 ரூபாய் செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் தகவல்

வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல ஜெயலலிதா தொடர்ந்து போராடினார் - எடப்பாடி பழனிசாமி

"சின்ன தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்!" - நீதிபதிகள்

"நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்!" - எல்.கே.சுதீஷ்

சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் காலை 7:02 மணியளவில் லேசான நில அதிர்வு; ரிக்டர் அளவுவில் 5.1 ஆக பதிவு எனத் தகவல்!

வரும் 19ம் தேதி தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பு.

டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: தீயை அணைக்கும் பணி தீவிரம்.

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டும் தேர்தல் ஆணையம்; தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் புதிதாக நியமனம்.

கண்மூடித்தனமாக மத்திய அரசை எதிர்க்கமாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

3 மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

“மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்துகொடுக்க மாட்டோம்!”- ஓ.பன்னீர்செல்வம்

"இந்த பட்ஜெட், Beautiful budget, Excellent budget, marvellous budget!” - முன்னாள் அமைச்சர் செம்மலை

"11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு!"- அமைச்சர் செங்கோட்டையன்

"மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?"- தம்பிதுரை

“வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும்!”- தமிழக முதல்வர்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

"பாஜகவின் அழுத்தத்தால் தன்னிலை மறந்து பிதற்றுகிறார் கமல்ஹாசன்.." - திமுக நாளேடான முரசொலியில் கடும் விமர்சனம்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் ரஜினியின் மகள் சவுந்தர்யா-விசாகன் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு!

உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலில் இன்று மஹா கும்பாபிசேக விழா; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், திபு, பிஜீன் குட்டி கைது; சயான், மனோஜை தீவிரமாக தேடுகிறது தனிப்படை போலீஸ்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை; டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்.

சென்னை மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் நாளை இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: பிரதமர் மோடி

“தீரன் சின்னமலை போன்றவர்கள் பிறந்த ஊர் திருப்பூர்; தொழில்முனைவோர், அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களைக் கொண்டது திருப்பூர்!” - பிரதமர் மோடி

தமிழ் சகோதர, சகோதரிகளே என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேச்சை தொடக்கினார் பிரதமர் மோடி.

திருப்பூர் பெருமாநல்லூர் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.

எண்ணூரில் பாரத் பெட்ரோலிய துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னையில் 470 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூர் அருகே ஈட்டி வீரம்பாளையத்தில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

திருப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு!

3வது T20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி!

"திமுகவை கமல்ஹாசன் விமர்சித்தது அறியாததால் காங்கிரஸ் கூட்டணிக்கு கமலை அழைத்தேன்!"- கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் கைது!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது T20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

“துரோகம் செய்துவிட்டு தமிழகத்திற்கு வரும் மோடியை அனுமதிக்க முடியாது!” - வைகோ

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவூல அறையில் வைக்கப்பட்டிருந்த கணினி திருட்டு.

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி.

கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

"வருமான வரி முறையை, மத்திய அரசு ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும்!" -சுப்பிரமணியன் சுவாமி

"நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்!" - புகழேந்தி, அமமுக

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை: தம்பிதுரை

டாஸ்மாக் விற்பனையை முறைபடுத்தவும், போலிகளை கண்டுபிடிக்கவும், தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு!

வெள்ளைக்காரர்களை விரட்டிய காங்கிரஸால் மோடியை துரத்த முடியாதா என குஷ்பு கேள்வி.

மக்களவைத் தேர்தலோடு 21 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு; தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்.

ஊழல்களின் மாஸ்டர் பிரதமர் நரேந்திர மோடி; மேற்குவங்க முதலமைச்சர் மம்தா கடும் விமர்சனம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளது; திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு!

“அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது; தேர்தலை கருத்தில் கொண்டு சில நல்ல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன” - திருமாவளவன், விசிக

பிப்.11 முதல் 14ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் : அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு!

தமிழக அரசின் நிதிநிலை திவாலான கம்பெனி போல் உள்ளது” : மு.க.ஸ்டாலின்


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
73.29/Ltr (0.10 ) - டீசல்
68.14/Ltr ( 0.07 )

- திமுக, காங்கிரஸ் கூட்டணியில் திடீர் இழுபறி...!
20 minutes ago
- ஏர்டெல், ஐடியா, வோடஃபோனை கிண்டல் செய்து ஜியோ போட்ட ட்வீட்!
21 hours ago
- அனுகூலமான நாடு அந்தஸ்தை இந்தியா நீக்கியதால் பாகிஸ்தானுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
4 hours ago
- தூத்துக்குடியில் பாகிஸ்தானின் தேசிய கொடி தீயிட்டு எரிப்பு!
9 hours ago
- 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது தமிழக வீரர்களின் உடல்கள்!
26 minutes ago
- இனி ஒரு நிமிடம் கூட கிரண்பேடி துணை நிலை ஆளுநராக நீடிக்கக் கூடாது - நாராயணசாமி
1 hour ago